Sunday, 19 June 2011

Paru

நிலவில் நீர் உள்ளதா?
யார் சொன்னது?
ஆம் உண்மைதான்-
என்னைக் கண்டதும்....
உன் கண்களில்
ஆனந்தக் கண்ணீர்!

2 comments: